வெற்றி கிடைத்த போதுதாய்க்கு தெரிந்ததுஎன் புன்னகையில் உள்ள வலி..தந்தைக்கு தெரிந்ததுஎன் கண்ணீரில் உள்ள சந்தோஷம்..சகோதரனுக்கு தெரிந்ததுஎன் அடுத்த நொடியின் தேவை என்ன..ஆனால்..என் நண்பனுக்கு மட்டும் தெரிந்ததுஎந்த நொடி என் மனதை உடைத்துவெற்றிக்கு தூண்டியது என...
Like (0) Dislike (0)
Your Comment